ராஜராஜ சோழன் குறித்து, இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தொடர்பாக அவர் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜராஜ சோழன் குறித்து, இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தொடர்பாக அவர் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.